1/
ஒரு தடவை இமாம் ஹசன் அல் பன்னாவிடம் நீங்கள் ஏன் புத்தகங்கள் எழுதுவதில்லை
எனக் கேட்கப்பட்டது.அதற்க்கு அவர்கள் ஒற்றை வரியில் "நான் மனிதர்களை
எழுதுகிறேன் "
80 வருடங்களில் எத்தனை மனிதர்கள் அவரால் எழுதப் பட்டுள்ளார்கள்..!
மனிதன் மரணித்தாலும் இலட்சியங்கள் மரணிப்பதில்லை.
No comments:
Post a Comment